அனுராதபுர நகருககுள் நுழைந்தனர் யாழ்.பல்கலை மாணவர்கள்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடைபவனி அநுராதபுரதம் நகரத்தை சென்றடைந்துள்ளது. இன்று காலை மதவாச்சியிலிருந்து புறப்பட்ட மாணவர்களின் நடைபயணம் மதியம் அளவில் அனுராதபுரம் நகரை அடைந்துள்ளது. இதனிடையே முன்னர் சொல்லஇப்பட்டது போல் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுடன் இன்று கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகமும் பயணத்தில் இணைந்து கொண்டனர். துவிர அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சிவில் அமைப்புக்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் இன்று இறுதி நடை பணியில் இணைந்து … Continue reading அனுராதபுர நகருககுள் நுழைந்தனர் யாழ்.பல்கலை மாணவர்கள்